tag:blogger.com,1999:blog-4804358889976667438.post7640293106859370305..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: நதிபோலே ஓடிக் கொண்டு இரு...Unknownnoreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-90801459851045082762010-10-18T09:36:40.667-04:002010-10-18T09:36:40.667-04:00அறிவுருத்திக்கொள்வது = அறிவுறுத்துதல்
//ஓரீரு நாட...அறிவுருத்திக்கொள்வது = அறிவுறுத்துதல்<br /><br />//ஓரீரு நாட்களி//<br /><br />ஓரிரு? ஓரீறு??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-6436206649610827662010-08-19T22:32:45.235-04:002010-08-19T22:32:45.235-04:00இப்பத்தான் கவனிக்கிறேன். மேல எங்க ஊரு ஃபோட்டோவைப் ...இப்பத்தான் கவனிக்கிறேன். மேல எங்க ஊரு ஃபோட்டோவைப் போட்டதுக்கு தனியா 50 டாலர் அனுப்பி வையுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-41145474832214126482010-08-17T18:40:01.212-04:002010-08-17T18:40:01.212-04:00எல்லோருக்கும் நன்றி.. இப்போ ஓக்கே.. இனி எல்லாப்பக்...எல்லோருக்கும் நன்றி.. இப்போ ஓக்கே.. இனி எல்லாப்பக்கமும் மெதுவாக எட்டிப் பார்க்கிறேன்..<br /><br />நன்றி முகிலன்.. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல :))))))))<br /><br />ஹூசைனம்மா.. நன்றி.. ஊர் மட்டுமில்ல, வானிலை, அலுவலகம், வேலை, கொலீக்ஸ் - இப்படி எல்லாமே மாறுது.. அந்த விசனம் தான்.. <br /><br />அதிரா.. நன்றி.. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சாலும், அது நடக்கற வரைக்கும் மனசு கேக்கறதில்ல.. பழசுக்கும் புதுசுக்கும் ஒப்புமை பாத்துகிட்டே இருக்கு.. பழமொழி உண்மை தான்.. போகப் போக சரியாகிட வேண்டும்.. <br /><br />ஹைஷ் அண்ட் ஜெய்லானி - ரெண்டு பேரும் ஒன்னையே சொல்லியிருந்தாலும், உண்மை தான்.. அதுவரை பிரியமில்லாவிட்டாலும், பிரியும் போது பிரியம் ஏற்பட்டு விடுகிறது :)) <br /><br />ஹைஷ் - பின்னூட்டம் கண்ணில் படவில்லை.. ஜெய்லானி சொன்னது போல நடந்திருக்குமோ? :)) <br /><br />இதயும் கடந்து போகனும் - நன்றி ஜெய்லானி..<br /><br />இமா.. க. கா. போயிட்டேன்.. சரியா? :)<br /><br />வான்ஸ்.. வந்துகிட்டே இருக்கேன்.. மிக்க நன்றி..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-32083915751027125522010-08-15T01:23:07.448-04:002010-08-15T01:23:07.448-04:00//பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “எ...//பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)//<br /><br />நீங்களே சொல்லிட்டு நீங்களே கடைப்பிடிக்க ஏன் இந்த தயக்கம்:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-13185952004966856152010-08-14T21:16:37.912-04:002010-08-14T21:16:37.912-04:00சந்தூ, கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடியாக முடியும்....சந்தூ, கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடியாக முடியும். நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாங்கோ.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-69357605984372549332010-08-14T20:51:27.422-04:002010-08-14T20:51:27.422-04:00பழக்க தோஷம். மன்னிக்கவும்.
க.கா.போ ;)பழக்க தோஷம். மன்னிக்கவும்.<br />க.கா.போ ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-87140503207639877752010-08-14T20:45:40.021-04:002010-08-14T20:45:40.021-04:00This comment has been removed by the author.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-10379355877761704512010-08-14T20:13:49.847-04:002010-08-14T20:13:49.847-04:00//பி.கு: இதற்கு முன் ஒரு பின்னுட்டம் போட்டேன் ஏனோ ...//பி.கு: இதற்கு முன் ஒரு பின்னுட்டம் போட்டேன் ஏனோ வரவில்லை --கோபமோ அல்லது அதிக வருத்தமோ??? நான் கூகிளை சொன்னேன்:)//<br /><br />சில சமயம் கூகிளும் காக்கா மாதிரி ஆகிடுது..நானும் கூகிளைதான் சொன்னேன்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-55239767495957580752010-08-14T17:12:22.122-04:002010-08-14T17:12:22.122-04:00இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை.
புரி...இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை.<br /> புரியும் போது அது அருகில் இருப்பதில்லை <br /> மாறாதது மாற்றம் ஒன்றே..<br /> இதுவும் கடந்து போகும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-83564425100548684402010-08-14T11:16:14.367-04:002010-08-14T11:16:14.367-04:00அன்பு சகோதரி இளவரசி சொல்லும் :
புரியாத பிரியம் பி...அன்பு சகோதரி இளவரசி சொல்லும் :<br /><br /><b>புரியாத பிரியம் பிரியும் போது புரியும்</b><br /><br />அனுபவங்கள் தானே வாழ்கையே:)<br /><br />வாழ்க வளமுடன்<br /><br />பி.கு: இதற்கு முன் ஒரு பின்னுட்டம் போட்டேன் ஏனோ வரவில்லை --கோபமோ அல்லது அதிக வருத்தமோ??? நான் கூகிளை சொன்னேன்:)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-26471493553049531602010-08-14T10:24:36.927-04:002010-08-14T10:24:36.927-04:00சந்து இடமாற்றமோ? கவலைதான், ஆனால் ஒரு நாட்டுக்குள்த...சந்து இடமாற்றமோ? கவலைதான், ஆனால் ஒரு நாட்டுக்குள்தானே, அதனால் எப்பவும் போய்ப் பார்க்கலாம்தானே. எப்பவும் ஒரே வட்டத்துள் இருப்பதைவிட, வித்தியாசமானோரைச் சந்திக்கும்போதுதான் நிறைய அனுபவம் கிடைக்கும், பழசின் அருமையும்/நல்லது கெட்டதும் புரியும்<br />///பிரிவுகள் வரும் அப்போ தான் சில இடங்களின் அருமையும் புரியும் /// மனிதர்களதும்தான்.<br /><br />என் பட்டிமன்றத்தலைப்புத்தான் நினைவுக்கு வருது சந்தனா... ஆபிரிக்காவில இருந்து இடம்பெயர்ந்தமையாலேயே நாம் இன்று முன்னேறியிருக்கிறோம், அதனால் இடமாற்றங்கள் நல்லதென நினைத்து மகிழ்ச்சியாக இருங்கோ.<br /><br />“நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார்”, 2 நாளில் எல்லாம் பழகிவிடும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-43538191619777794962010-08-14T04:54:06.569-04:002010-08-14T04:54:06.569-04:00என்னப்பா, ஊர் மாறுறதுக்கா இவ்வளவு விசனம்? எனக்கு க...என்னப்பா, ஊர் மாறுறதுக்கா இவ்வளவு விசனம்? எனக்கு கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியலை. பின்னூஸ் பாத்தப்புறம்தான் புரிஞ்சுது.<br /><br />புது ஃப்ரண்ட்ஸ் கிடைச்சதும் சரியாகிடும். (ஆனா, நீங்க எத்தன ஊர் மாறினாலும், நெட் ஃப்ரண்ட்ஸ் மாறமாட்டொமே!!) :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-31954148747263359292010-08-14T01:32:55.568-04:002010-08-14T01:32:55.568-04:00எங்க ஊர்ல இருந்து ரொம்ப தூரம் போறீங்களா?எங்க ஊர்ல இருந்து ரொம்ப தூரம் போறீங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-27585705331075678002010-08-13T23:50:30.211-04:002010-08-13T23:50:30.211-04:00நன்றி மஹி.. இப்போ எவ்வளவோ பரவாயில்லை..
வசந்த்... ...நன்றி மஹி.. இப்போ எவ்வளவோ பரவாயில்லை..<br /><br />வசந்த்... நன்றி.. ஆமாம்... கவிதையில நான் சொல்ல நினைத்ததயே விரிவாகச் சொல்லியிருக்காங்க.. நதி போல நாமும் இருந்தால் நல்லாயிருக்கும்.. <br /><br />இமா.. நன்றி.. ம்ம்.. கவலை இல்லை.. ஒரு மாதிரி, நோஸ்டால்ஜியா தொடர்ந்து கொண்டே இருந்தது.. அதான்..<br /><br />இலா.. இப்போ இங்கிட்டு தான் இருக்கேன்.. NY க்கு திரும்பி வந்ததால வந்த சோகம் தான் :)) மெயில் பாத்தேன்.. அப்போ மூட் ரொம்பவே அவுட்.. சீக்கிரம் பதிலளிச்சிடறேன்.. நன்றி. <br /><br />கவி.. ரொம்ப நன்றி.. இப்போ சரியாயிட்டு இருக்கேன்...எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-89724778739945084472010-08-13T21:28:01.981-04:002010-08-13T21:28:01.981-04:00சந்தூ ஏன் இந்த கலக்கம்? எவ்வளவோ கடந்து வந்துட்டோம்...சந்தூ ஏன் இந்த கலக்கம்? எவ்வளவோ கடந்து வந்துட்டோம் இதுவும் அப்படியே கடந்து போகும். cheer up girl :)))kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-17452680599408936222010-08-13T21:13:43.489-04:002010-08-13T21:13:43.489-04:00எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க ! வாழ்க ! சந்தூ! மெயி...எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க ! வாழ்க ! சந்தூ! மெயில் அனுப்பினேன் அது தான் பதில் இல்லையா.. நல்லபடியா இருங்க எங்க போனாலும்...பிரிவுகள் வரும் அப்போ தான் சில இடங்களின் அருமையும் புரியும் especially NY :))இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-91246945738220222862010-08-13T19:57:50.928-04:002010-08-13T19:57:50.928-04:00நான் சொல்ல வந்ததை வார்த்தை பிசகாம மகி சொல்லிட்டாங்...நான் சொல்ல வந்ததை வார்த்தை பிசகாம மகி சொல்லிட்டாங்க. <br /><br />இன்னும் எத்தனை மாற்றங்கள் இருக்கு பார்க்க. இதுக்கே இப்படியா சந்தனா. எல்லாம் விரைவில் சரியாகும். கவலைப் படாதீங்க.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-1838725894090090042010-08-13T15:10:51.300-04:002010-08-13T15:10:51.300-04:00நம்ம குழந்தையா பொறந்தப்போ இவ்வளவு மனிதர்களையும்,இட...நம்ம குழந்தையா பொறந்தப்போ இவ்வளவு மனிதர்களையும்,இடங்களையும் பழகிவிட்டா பிறந்தோம்?? ஹேய் சந்தூ டேக் இட் ஈஸி ...<br />டேக் கேர்!<br /><br />this Poem also talk somthing about your feeling u have time pls read it..! cheers<br /><br />http://tamilamudam.blogspot.com/2010/08/blog-post_09.htmlப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-46821012949276101622010-08-13T13:54:50.181-04:002010-08-13T13:54:50.181-04:00இதுவும் கடந்து போகும் சந்தனா! சில நாட்களில் சரியாக...இதுவும் கடந்து போகும் சந்தனா! சில நாட்களில் சரியாகிவிடும்.cheer up!:)<br /><br />புது இடம்,புது மனிதர்கள்,புது நட்பு அனைத்தும் நன்றாக அமைய வாழ்த்துக்கள்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com