tag:blogger.com,1999:blog-4804358889976667438.post8125095762795552697..comments2023-06-07T10:13:50.051-04:00Comments on பூங்கதிர் தேசம்...: முடிஞ்சாச்சு.. 5Unknownnoreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4804358889976667438.post-55979014998328666202010-09-07T12:31:40.491-04:002010-09-07T12:31:40.491-04:00சைக்கிள் பிரச்சனையும் தீரல... பாஸ்கரன் பிரச்சனையும...சைக்கிள் பிரச்சனையும் தீரல... பாஸ்கரன் பிரச்சனையும் தீரல... அவ்வ்வ்வ்.... சரி சரி... கதை சொன்னா படிக்கணும்...ஆராய்ச்சி செய்ய கூடாதுன்னு திட்டுறீங்க ரைட்ஆ? ஹா ஹா ஹா...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-43856569372227185392010-09-02T18:10:25.065-04:002010-09-02T18:10:25.065-04:00எங்கடா இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.. வருகைக்கு ந...எங்கடா இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.. வருகைக்கு நன்றி ஜீனோ.. <br /><br />கிருஷ்ண ஜெயந்திக்கு ஒருக்கா வர்றவங்களுக்கு இதுவே டூ ஹன்ட்ரட் மச்! அதையும் சொல்லாம விட்டிருக்கணும் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-81134582430441247412010-09-02T00:27:02.927-04:002010-09-02T00:27:02.927-04:00(இதுக்கு முன்னாடி பதிவுகள்ல முன்னாடி பாகங்கள் இருக...(இதுக்கு முன்னாடி பதிவுகள்ல முன்னாடி பாகங்கள் இருக்கு.. புதுசா படிக்கறவங்க அங்கயிருந்து வந்தா நல்லது..)///////??????? திஸ் இஸ் டூ ஹன்ட்ரட் மச்!! பகுதி 1,2.....இப்பூடி போட்டா குறஞ்சா போயிடுவீக?<br />எங்கள மாறி ஆடிக்கொருக்கா,அமாசைக்கொருக்கா,<br />க்ருஷ்ணஜயந்திக்கொருக்கா வாரவகள்லாம் எப்பூடி படிக்கறது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-38247431408286888262010-08-31T22:16:26.017-04:002010-08-31T22:16:26.017-04:00நன்றி வானதி.. உண்மை தான்.. ஊர்ல parental pressure ...நன்றி வானதி.. உண்மை தான்.. ஊர்ல parental pressure ஜாஸ்தி.. அப்பா அம்மா இப்படி இருக்க விடமாட்டாங்க.. தனி நபர் விருப்பத்துக்கு இங்க அதிக முக்கியத்துவம் தராங்க.. அவங்கவங்க வாழ்க்கை.. <br /><br />நன்றி மகி.. முடிஞ்சது.. கேட்டுச் சொல்றேன் :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-23541317742045927212010-08-31T14:12:52.522-04:002010-08-31T14:12:52.522-04:00கதை முடிந்தாச்சா? காலங்கள் மாறமாற பழக்கவழக்கங்களும...கதை முடிந்தாச்சா? காலங்கள் மாறமாற பழக்கவழக்கங்களும் மாறிட்டே வருது. பாஸ்கர் இப்போ எப்படி இருக்காரு?:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-39379254933676023812010-08-31T11:08:16.040-04:002010-08-31T11:08:16.040-04:00சந்தூ, கதை நல்லாயிருக்கு. இப்படி நிறையப் பேரை பார்...சந்தூ, கதை நல்லாயிருக்கு. இப்படி நிறையப் பேரை பார்த்திருக்கேன். ஊரில் இருந்தா இதெல்லாம் நடக்குமா? இங்கே வந்து எல்லோருமே மாறிட்டானுங்க.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-7501926194551374342010-08-30T18:14:29.548-04:002010-08-30T18:14:29.548-04:00இலா.. நன்றி.. பாஸ் அப்படிட்ட ஆளான்னு தெரியல.. ஆனா ...இலா.. நன்றி.. பாஸ் அப்படிட்ட ஆளான்னு தெரியல.. ஆனா தனக்கான ஸ்பேஸ் குறையக்கூடாதுன்னு நினைக்கறார்.. நெஜக் கத இன்னும் காம்ப்ளிகேட்டட்.. பாஸோட அப்பா அம்மா எல்லாம் வரதால :)) உங்க கதைல சேர்ந்துட்டாங்க போலயே..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-33017806189685117232010-08-30T18:09:36.820-04:002010-08-30T18:09:36.820-04:00//ஆழக் கடலும் சோலையாகும்//
மண வாழ்வப் பத்திச் சொல...//ஆழக் கடலும் சோலையாகும்//<br /><br />மண வாழ்வப் பத்திச் சொல்லியிருக்காங்களா ஜெய்லானி? :)))<br /><br />//பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்<br />பார்த்து நடந்தால் பயணம் தொடரும்<br />பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்//<br /> <br />உண்மைதான்..<br /><br />//கண்ணில் தெரியும் வண்ணப் பறவை<br />கையில் கிடைத்தால் வாழலாம்<br />கருத்தில் வளரும் காதல் எண்ணம்<br />கனிந்து வந்தால் வாழலாம்<br />கன்னி இளமை என்னை அணைத்தால்<br />தன்னை மறந்தே வாழலாம்.//<br /><br />பொருத்தமா இருக்கே.. சகுந்தலா இடத்துல உங்கள விட்டுருக்கோனும்.. பாடியே சேர்த்து வச்சிட்டு வந்திருப்பீங்க :)) <br /><br />//இருவராக ஆனபோதும்<br />ஒருவராக வாழலாம்//<br /><br />இதான் இடிக்குது :)) பாஸ்க்கு ரெண்டு பேராத் தான் வாழனுமாம் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-68103365893871684362010-08-30T18:05:16.575-04:002010-08-30T18:05:16.575-04:00சைக்கிள நானே குளிப்பாட்டி விட்டுட்டு வந்துட்டேன் :...சைக்கிள நானே குளிப்பாட்டி விட்டுட்டு வந்துட்டேன் :)ம்ம்.. அவங்க தான் முடிவு பண்ணுவாங்க.. அதுல ஏற்பட்ட வருத்தத்த பகிர்ந்துக்கத் தான் கதை..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-78710429208948166292010-08-30T18:02:56.947-04:002010-08-30T18:02:56.947-04:00முடிவு இல்லாததால அப்படித் தோனும் போல.. சொல்லியிருக...முடிவு இல்லாததால அப்படித் தோனும் போல.. சொல்லியிருக்கற மாதிரியே ஒரு ஏர்போர்ட் சீன் வச்சிருந்தா சூப்பரா முடிஞ்சிருக்கும் :))<br /><br />உண்மையில பிரிஞ்சிடுவாங்கன்னு தான் நினைக்கறேன் :(( <br /><br />கர்ர்ர்ர்ர்.. சைக்கிளால தான் கதையே..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-71645890997668153192010-08-30T18:00:48.351-04:002010-08-30T18:00:48.351-04:00நன்றி இமா.. அவங்க தான் தீர்மானிப்பாங்க.. பயப்படாதீ...நன்றி இமா.. அவங்க தான் தீர்மானிப்பாங்க.. பயப்படாதீங்க :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-74538093763976928902010-08-30T11:01:22.514-04:002010-08-30T11:01:22.514-04:00சந்தூஸ்! நல்ல கதை.. உங்க கதை புண்ணியத்தில என் சைக்...சந்தூஸ்! நல்ல கதை.. உங்க கதை புண்ணியத்தில என் சைக்கிளை தொடச்சி வச்சேன்... குட்டி உதவியாளருக்கு வனிலா ஐஸ்கிரீம் சன்மானம் கொடுத்து...<br /><br />இந்த பாஸ் மாதிரியான ஆக்களை என்ன சொல்ல.. அவங்களோட பிரச்சனையே அடுத்தவங்க மெச்சற மாதிரி/ அட்மையர் பண்ணற மாதிரி வாழனும்ம்ம்னு நினைப்பாங்க போல... எனக்கு தெரிஞ்ச ஒருவர் உறவினர் அதி புத்திசாலி ... இப்படி குழம்பி போய் இருந்தார் கடைசில கல்யாணம் செய்துகிட்டாங்க.. இறக்கை யில் ஹெ போட்ட அக்காவும் குழலூதுபவரும்....உடனே ரெட்டை குழந்தையும் வந்தது...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-33388475465785238682010-08-30T04:41:34.935-04:002010-08-30T04:41:34.935-04:00என்னது இது கதையில நாங்கதான் சந்தேகம் கேப்போம் , இப...என்னது இது கதையில நாங்கதான் சந்தேகம் கேப்போம் , இப்ப கமெண்டிலும் வந்துட்டீங்களே..அவ்வ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-79591023790694232422010-08-30T04:40:03.849-04:002010-08-30T04:40:03.849-04:00வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் க...வாழ நினைத்தால் வாழலாம்<br />வழியா இல்லை பூமியில்<br />ஆழக் கடலும் சோலையாகும்<br />ஆசையிருந்தால் நீந்திவா<br /><br />(வாழ)<br /><br />பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்<br />பார்த்து நடந்தால் பயணம் தொடரும்<br />பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்<br />கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்<br />காட்சி கிடைத்தால் கவலை தீரும்<br />கவலை தீர்ந்தால் வாழலாம்<br /><br />(வாழ)<br /><br />கண்ணில் தெரியும் வண்ணப் பறவை<br />கையில் கிடைத்தால் வாழலாம்<br />கருத்தில் வளரும் காதல் எண்ணம்<br />கனிந்து வந்தால் வாழலாம்<br />கன்னி இளமை என்னை அணைத்தால்<br />தன்னை மறந்தே வாழலாம்<br /><br />(வாழ)<br /><br />ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி<br />ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி<br />துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி<br />துடித்து நிற்கும் இளமை சாட்சி<br />இருவராக ஆனபோதும்<br />ஒருவராக வாழலாம்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-69594558089483944052010-08-30T02:07:10.144-04:002010-08-30T02:07:10.144-04:00முடிஞ்சிடுச்சா?! இப்போ சைக்கிள் குளிச்சு சுத்த பத்...முடிஞ்சிடுச்சா?! இப்போ சைக்கிள் குளிச்சு சுத்த பத்தமா இருக்கா?! <br /><br />அவர்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்கட்டும். எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் வாழ்க வாழ்க வாழ்க :)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-52453087624287074002010-08-30T01:34:19.424-04:002010-08-30T01:34:19.424-04:00கத முடிஞ்ச மாதிரியே ஃபீலிங் வரலை!! அப்புறம் ரெண்டு...கத முடிஞ்ச மாதிரியே ஃபீலிங் வரலை!! அப்புறம் ரெண்டு பேரும் என்ன ஆனாங்கன்னு ஒரு க்யூரியாஸிட்டி!! (உங்க சைக்கிளைப் பத்தி யாரு கவலைப்பட்டாங்க...)<br /><br />:-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-91565334740779380992010-08-30T00:31:12.367-04:002010-08-30T00:31:12.367-04:00முடிவு... அனுமானிக்க முடியவில்லை. விரும்பவும் இல்ல...முடிவு... அனுமானிக்க முடியவில்லை. விரும்பவும் இல்லை. <br />அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-8642624803337232332010-08-29T15:58:27.523-04:002010-08-29T15:58:27.523-04:00நன்றி வசந்த்.. இல்ல.. முடிவச் சொல்லல.. ரெண்டாவது ப...நன்றி வசந்த்.. இல்ல.. முடிவச் சொல்லல.. ரெண்டாவது பின்னூட்டத்தப் பாருங்க.. <br /><br />அது சைக்கிளுக்கு மட்டும் சொன்னது தான்.. <br /><br />முடிவு, உங்க அனுமானம் மற்றும் விருப்பம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-67615440793530855892010-08-29T15:52:31.874-04:002010-08-29T15:52:31.874-04:00உரையாடல் நல்லா இருந்திச்சு..
முடிவுன்னு எதுனாலும்...உரையாடல் நல்லா இருந்திச்சு..<br /><br />முடிவுன்னு எதுனாலும் சொல்லியிருக்கீங்களா? டவுட்டு.<br /><br />//என்னை விட வேற யார்கிட்டயாவது இருந்தா நல்லா உபயோகப்படுத்துவாங்கன்னு தோனுது//<br /><br />இது சைக்கிளுக்கு மட்டும் சொன்னதா இல்லை பாஸோட லைஃபுக்கும் சேர்த்தா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-88592733285165350822010-08-29T15:51:09.890-04:002010-08-29T15:51:09.890-04:00இன்னமும் கதை புரியாதவங்களுக்காக.. கல்யாணத்தில் விர...இன்னமும் கதை புரியாதவங்களுக்காக.. கல்யாணத்தில் விருப்பமில்லாத காதலன், இப்போ அதை விரும்பற காதலி.. இது தான் சப்ஜெக்ட்.. ஒருத்தொருத்தரப் பத்தி ஒரு பகுதி எழுதினதுக்கு காரணம், அவங்களப் புரிஞ்சுகிட்டாத் தான் அவங்களோட விருப்பங்களுக்கான நியாயங்களும் புரிய வரும்.. இதுல சகுந்தலாவும் சைக்கிளும் இடைச்செருகல்..<br /><br />முடிவு?? தெரியல.. உங்க முடிவுக்கே விட்டுடறேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4804358889976667438.post-37231883875751117412010-08-29T15:34:00.359-04:002010-08-29T15:34:00.359-04:00ஒன்னும் மட்டும் தெளிவா புரியுது.. சொல்ல வந்த விஷயத...ஒன்னும் மட்டும் தெளிவா புரியுது.. சொல்ல வந்த விஷயத்த சுருங்கச் சொல்லக் கத்துக்கனும்.. எழுதறதே எல்லாரோடவும் பேசறதுக்குத் தான் அப்படின்றதால, எழுதினவுடனே போட்டுடறேன்.. கதைய விட கதையடிக்கறதல தான் கவனம் :))<br />இனிமே, எழுதிட்டு, ஒழுங்கா எடிட் பண்ணி, ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதையா கொடுக்கனும்ன்னு விளங்குது :) உங்க பொறுமைய சோதிச்சதுக்கு மன்னிச்சிடுங்க.. அடுத்த வாட்டி, சரி செஞ்சுடலாம்..<br /><br />இலாவுக்காக - சைக்கிள் இப்போ கடைசியா சொன்ன தோழிகிட்ட இருக்கு :)))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com