27 October 2010

இவர்களைக் காணவில்லை!!




மிஸ் பண்றோம் பூஸ்!


டோரா இக்கத்த (இடுப்பு) விட்டு இறங்க முடியலையோ?


ம.பொ.ர? விமானம் எப்பிடி ஓட்டறதுன்னு திரும்பி உட்கார்ந்து படிச்சிட்டு இருக்காரோ!!

15 comments:

  1. சூப்பர் சந்தூஸ்! படங்களும் பாட்டும்... மிஸ்ஸிங் தெம் டெர்ரிப்லி!
    ஒரு கடிதம் அனுப்பினேன் சேர்ந்ததோ சேரலையோ தெரியலையே!

    ReplyDelete
  2. நன்றி இலா.. //மிஸ்ஸிங் தெம் டெர்ரிப்லி!// அதே தான் இங்கிட்டும்.. நான் ரெண்டு மூணு கடிதம் அனுப்பிவிட்டேன்.. மனசு கிடந்து அடிச்சுக்குது அப்பப்போ... அதான்..

    ReplyDelete
  3. முதல் இரண்டு நபர் பற்றி தெரியவில்லை. பைலட் அண்ணா லீவில் போவதாக மூஞ்சி புத்தகத்தில் பார்த்த ஞாபகம். நல்ல ஃபீலிங்ஸா பாடி இருக்கீங்க, சந்தூ.

    ReplyDelete
  4. எப்படியாவது கண்டு பிடிச்சு அழைச்சிட்டு வந்தா சரி.நானும் அதிக்கு மெயில் செய்தேன்.பதில் இல்லை.

    ReplyDelete
  5. அவரவர் வசதிபோல் வரட்டும் என்று தோன்றினாலும் மிஸ் பண்ணுகிறேன் என்பது உண்மை. சந்தனா.

    பப்பி ஒருநாள் ஓடிவந்து ஒரு கமண்ட் போட்டுட்டு ஓடிட்டு. ;)

    ReplyDelete
  6. வான்ஸ்.. மூஞ்சி புத்தகத்தில் பாத்தீங்களோ? கேட்டதாகச் சொல்லி விடவும்.. அது என்னோட பாட்டு இல்ல.. பூசார் பாடிட்டுத் திரிவார்.. அது தான் அவருக்கு அதையே திருப்பி பாடிக் காட்டியிருக்கிறேன்..

    ReplyDelete
  7. ஆசியா.. நானும்.. சரி, வரும் பொழுது வரட்டும் என விட்டேன்.. நலமாயிருக்கேன், பிறகு வாறேன்னு ஒரு வார்த்தை போதும்.. :(

    ReplyDelete
  8. ஆமாம் இமா.. பப்பியும் அக்கா அண்ணாவைக் காணாம சொங்கிப் போயிடுச்சு போல..

    ReplyDelete
  9. நன்றி ஜெய்.. எனக்கும் :( இப்படித் தான் இருக்கு..

    ReplyDelete
  10. நேற்று ஹைஷ் அங்கிளிடம் இருந்து பதில் வந்தது. வெகேஷனில் இருப்பதால் பிசியாக இருப்பதாக தெரிவித்தார். :)) I think he checks his mails from iPhone and blogs dont display well in iPhone :))
    வெகேஷனில் இருந்தாலும் எடக்கு மடக்கு குறையல :) "தொப்பி" போடவான்னு கேட்டா வீராகிட்ட சொல்லி எனக்கு தொப்பி போட வைக்கணுமாம்... குல்லாய்க்கே குல்லாய் போட :))

    ReplyDelete
  11. hmm..yeah,the blogsphere is boring without them santhana!

    ReplyDelete
  12. நானும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப மிஸ் பண்றேன் :(. வந்து நல்லா இருக்கேன்னு ஒரு வார்த்தை சொன்னாப் போதும்னு இருக்கு.

    ReplyDelete
  13. அன்பு சந்தனா, காணவில்லை என பதிவிட்டதற்கும், அதில் சேர்ந்து தேடிய இலா,வானதி, ஆசியா உமர், இமா, ஜெய்லானி, மகி & கவிசிவா அனைவருக்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)